மஹா கொஞ்ச நேரம் என் மார்பிலேயே சுகமாக சாய்ந்திருந்தாள். அப்புறம் எழுந்து கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். என்னை காதலாக ஒரு பார்வை பார்த்தாள். என் கழுத்தில் இரண்டு கைகளையும் மாலை போல போட்டுக் கொண்டாள். அவளுடைய முகத்தை என் முகத்துக்கு நெருக்கமாக கொண்டு வந்தாள். கிறக்கமான, ஒருவித போதையான குரலில் சொன்னாள்.
"என்னை கிஸ் பண்ணு அசோக்..!!"
"வேணாம் மஹா.. !!"
"ப்ளீஸ் அசோக்.. கிஸ் மீ..!!"
"சொன்னா கேளு மஹா.. ப்ளீஸ்...!!"
"ஏன் தயங்குற..? நீ என்னை லவ் பண்றது நெஜம்தான..?"
"ம்ம்.."
"அப்புறம் என்ன..? நீ லவ் பண்ற பொண்ணை கிஸ் பண்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12080
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.