அவதாரம்!!!.... பாகம் - 1
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் சிறிதளவு பெண்மை இருக்கும். அதேபோல, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சிறிதளவு ஆண்மை இருக்கும். ஆனால், ஆணாகப் பிறந்து பெண்மை மட்டுமே அதிகமாகக் கொண்டிருக்கும் என்போன்ற திருநங்கையின் கதை தான் இந்த அவதாரம்.
என் பெயர் ராஜா, பெயரில் மட்டுமே கம்பீரம். உடலோ மிகவும் மென்மை. உடலின் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருப்பதோ பெண்மை. இந்தியாவின் மக்கள் தொகை உயர்வில் மட்டும் பங்களிக்கும் ஒரு இனத்தில், ஏழை பெற்றோர்களுக்கு பத்தாவதாக பிறந்தவன்/ள் தான் நான்.
ஏழையாக இருந்தாலும், சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ நினைக்கும் குடும்பத்தின், கேலிப் படைப்பாகத்தான் என்னைப்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 17025
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.