நீலவாசுகி-20
"என்ன சாப்பிடற வாசு"
"எனக்கு ஒண்ணும் வேண்டாம், காபி மட்டும் போதும்"
திவ்யா ரெஸ்டாரண்டின் பேமிலி ரூமில் இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்தனர். "இல்ல வாசு எதாவது சாப்பிடு,, ப்ளீஸ்,,.........சொன்னாக் கேளு வாசு" கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்திருந்த வாசுவின் மனதில் புதுவித சந்தோஷம் துளிர் விட்டது. தாலி கட்டப் போகிறவனோடு கொஞ்ச நேரம் பொழுது போக்குவதென்பது அவள் குடும்பத்தைப் பொறுத்தவரை முடியாத காரியம். அவனுடைய சிரித்த முகமும் அவனுடைய அருகாமையும் அவள் உடலில் கதகதப்பைக் கிளப்பி விட்டிருந்தன.
"சரி எதாவது சிம்பிளா சொல்லுங்க"
தாஸ் குலாப்ஜாமுனும், தயிர்வட...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11791
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.