நீலவாசுகி-26
விடியற்காலையில் வந்திறங்கிய சிவராமன் ஆட்டோ பிடித்து நேராக வீடு வந்து சேர்ந்தான். அழைப்பு மணி ஓசை கேட்டு கதவைத் திறந்த நீலா, கதவைப் பிடித்தபடி அப்படியே சிலையாக நின்றாள்.
"நீலாம்மா, நல்லாயிருக்கியாடா, நா வந்துட்டேமா, கொஞ்சம் லேட்டாயிடுச்சு, வழி விடும்மா சூட்கேஸ் கனமாயிருக்குடா, நகருடா"
பேசிக் கொண்டே போனவனை திடீரென்று கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள் நீலா. ஏன் அழுகிறாள் என்று புரியாத சிவராமன் சமாளித்துக் கொண்டு உள்ளே வந்தான். பெட்டியை வைத்து விட்டு அவளை சோபாவில் உட்கார வைத்து விட்டு தானும் பக்கத்தில் உட்கார்ந்த சிவராமன், அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு, "என்னம்மா...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11168
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.