நீலவாசுகி-30
"டீ கமலி, வாசுவ அழைச்சுட்டுப் போய் ரெடி பண்ணுடி, நா இங்கே ராத்திரி சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் பாத்துக்கறேன். அந்த பக்கம் அந்த பய வந்தான்னா உதைச்சு அனுப்பு தெரியுதா? கூட வேணும்னா வத்சலாவ வெச்சுக்க, ஏய் கலாட்டா ஒண்ணும் பண்ணாதடி சொல்லிட்டேன், ஏற்கனவே அவளுக்குப் பயந்த சுபாவம், நீயும் பயமுறுத்தாத"
"அய்ய நீலா, எல்லா பயந்தாங்கொள்ளியும் சரியா பத்தாம் மாசம் மெடர்னிடி வார்டு எங்கன்னு தேடிக்கிட்டு போவாளுங்க, எல்லாம் நா பாத்துக்கறேன், வத்சலா, ஏய் வத்சலா எங்க போயிட்ட நீ"
மாதங்கி வத்சலாவிடம் ஏதோ சொல்லச் சொல்ல வத்சலா, தலையாட்டிக் கொண்டிருந்தாள். கமலியின் குரல் கேட்டதும்,...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 22063
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.