வசுதா, வா சுகம் தா 1
நாட்கள் விரைந்தோடின. அடுத்த வாரத்தில் ஒரு நாள் வசுதாவுக்காக டிக்கட்டுகள் வாங்கி வைத்தேன். ஒரு நாள் மாலை என்னுடன் தொலை பேசிய விஜய் என்னை வீட்டுக்கு வரச் சொல்லி அழைக்க நல்ல பிள்ளையாய் அவன் இருக்கும் போது வீட்டுக்கு சென்று வசுதாவின் டிக்கட்டை அர்ச்சனாவிடமே கொடுத்து விட்டு வந்தேன். வசுதாவை அவள் வீட்டில் போய் பார்க்கலாமா இல்லை அவளைப்பற்றி இவர்களிடம் விசாரிக்கலாமா என்று எண்ணி பின் அதை கை விட்டேன். அர்ச்சனா என்னுடன் தொலை பேசவே இல்லை. விஜய் வீட்டில் இருக்கும் போது ஏன் தேவை இல்லாமல் என அவள் நினைத்திருக்கலாம். ஆனால் வசுதா ஏன் என்னை அழைக்கவே இல்லை. புரியவில்லை. அதே நேரம் நானாய...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12118
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.