சித்ரமல்லி..! (7) (மீண்டும் ஒரு பார்வை!!)
"ஐயோ! என்னடா ஆச்சு உனக்கு??" என்று நான் பதறிப்போய் கத்தியேவிட்டேன். தெருக்கதவைத் திறந்ததும் என் தம்பி, பரத் எதுவும் சொல்லாமல் என்னை தள்ளி விட்டுவிட்டு, உள்ளே சென்றான்.
"டேய் பரத்! என்னடா ஆச்சு..ம்ம்ம்? சொல்லுடா.. இது என்ன கோலம்? எப்படிடா ஆச்சு..?" என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, பாத் ரூம் சென்ற பரத், தனது முகத்தை கழுவ ஆரம்பித்தான். அவனது முகம் ஆங்காங்கு வீங்கி இருக்க, மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துக்கொண்டு இருந்தது. கீழ் உதடு வெடித்து இருந்தது. அதில் இருந்தும் ரத்தம் கசிந்தது. அவன் போட்டு இருந்த சட்டை கிழுந்து இருக்க, உடல் முழுவதும்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11763
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.