அதிர்ஷடகாரன் 16
வீட்டை அடையும் போது மாலை மணி 4 இருக்கும். கதவை தட்ட அம்மாதான் கதவை திறந்தால் நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதால் பாசத்துடன் அணைத்துக்கொண்டாள். பிறகு இருவரும் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டோம் (என் களியாட்டங்களை தவிர). இரவு அப்பா வந்தார். என்னை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் விசாரித்தார். அப்புறம் அவர் அலுவலகத்தில் வேறொரு கிளை துவங்கியதால் அது நிலைவரும் வரை அப்பாவிற்கு ப்ரமோஷன் என கூறி அங்கு அனுப்புவதாக கூறினார். அம்மாவோ எனக்கு தற்போது வேலைமாற்றம் கிடைக்காதே என்றார் சோகத்துடன். அதனால் என்ன உனக்கு துணையாக ராம்தான் இருக்கிறானே. சில மாதங்கள்தானே மீண்டும் இங்கே வந்துவிட...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10010
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.