அதிர்ஷடகாரன் - பாகம்.11
என் மாமா (மீனாக்காவின் கணவர்) சென்று இரண்டு மாதமே என்பதால் விடுப்பு கிடைக்காமல் அவரால் வரமுடியவில்லை. ஆனால் அதற்குபதில் மெயில் அனுப்பியிருந்தார். அவருக்கு மிகவும் சந்தோஷம் என்றும். நான் வரவில்லை என்பதால் யாரும் கவலைபடவேண்டாம் என்றும். முக்கியமாக என்னை விசாரித்தும் எழுதியிருந்தார்.
பிறகு எல்லாம் முடிந்து மண்டபத்தை காலி செய்து எங்கள் வீடு வந்து சேர்ந்தோம். மாலை நான்கு மணி அளவில் மீனா அக்கா மற்றும் சம்பந்திகள் ஒரு காரில் கிளம்ப ஆயத்தமானார்கள் எவ்வளவோ கூறியும், அவர்கள் நீங்கள் கவலைபட வேண்டாம் எங்களுக்கும் சற்று வேலையிருக்கிறது இதுவும் எங்கள் வீடுபோலதானே எனவே ப...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9242
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.