லக்கலக்கலகலகலகலகல...பாகம் 2
திறந்திருந்த ஷவரில் இருந்து வெளிப்பட்ட தண்ணீர் என் தலைமுடியை நனைத்து என் மேனியில் தவழ.. காலை நேர புத்துணர்ச்சி என் அங்கங்களை முறுக்கி எழ ஆனந்த குளியலில் திளைத்துக் கொண்டிருந்தேன். நேற்று போல இன்றும் என் முகத்தில் ஏதாவது காயங்கள் தெரிகிறதா என்று தான் காலைல எழுந்தவுடன் பார்த்தேன். என் முகத்தில் எந்த புது அடையாளங்கலும் இல்லை.
கொக்கு பற பற,.. கோழி பற பற என பாடி கொண்ட படியே நிலையில் இருந்த ஸ்டாண்டில் இருந்து சோப்பை எடுத்து தேய்க்க ஆரம்பிக்க.. ஏய்., என்ன இது? என் இதயம் ஒரு கணம் நின்றது போல் இருக்கு., மனதில் ஏதோ பயம் போல தோன்ற , நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது., ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5378
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.