கோத்தகிரியில் கும்மாளம் பாகம் - 1
என் பெயர் சித்தார்த் சென்னையில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழகத்தின் உதவியோடு நடைபெறும் கல்லூரியில் எம்.பி.ஏ படித்துவிட்டு 1 வருடமாக ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் ஒரு உதவி மேலாலர் ·பைனான்ஸ் ஆக வேலை செய்து வருகிறேன். நான் படித்தக் கல்லூரியில் மொத்தம் 60 பேர் எங்கள் பேட்ச்சில் படித்தனர். அதில் 12 பேர் ·பைனான்ஸ் ஐ சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தோம். உலகத் தரம் வாய்ந்தப் பாடத்திட்டம். நாங்கள் 12 பேரும் 3 வருடங்களாக எப்போதும் ஒரு குழுவாகச் செயல் பட்டுப் படித்ததால் எங்களுக்குள் ஒருவித ஆரோக்கியமான நட்பு இருந்தது. 3ஆம் வருட இறுதியில் எல்லோருமே கேம்பஸ் இன்டர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 6607
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.