அக்காவும் தோழியும்...4
எனக்கு தூக்கமே வரவில்லை.
மறுநாள் அதிகாலை.
சூரியன், மெல்ல மெல்ல சோம்பல் முறித்துக்கொண்டு கீழ்வானைக் காரட் நிறமாக்கி சுறுசுறுப்பாகத் தன் பணிகளை ஆரம்பித்துக்கொண்டிருந்தான். தெருக்களில் ஆங்காங்கு பெண்கள் கோலங்கள் போட்டுக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வீட்டிலும் மறக்காமல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்கள், "கெளசல்யா சுப்ரஜா..." என்று கணீர் குரலில் சுப்ரபாதம் பாடி இறைவனைத் துயிலெழுப்பிக்கொண்டிருந்தார்.
கோயில்களுக்கு கூட்டம் வர ஆரம்பித்திருந்தது. எங்கள் வீடு கோயிலினருகே இருப்பதால் அந்த தெருவே ஒரு தெய்வகடாட்சமாய் காட்சியளித்தது.சென்னை மாநகரப் பேருந்தில...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10055
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.