ஒரு தங்கை; இரு அண்ணன்கள். பகுதி 02.
மங்கையர்க்கரசி, கல்லூரியில் சேர்ந்து, விடுதியில் இரண்டு மாதம் தான் இருந்திருப்பாள். அதற்குள் அவளுக்கு வீட்டு நினைப்பு வந்து விட்டது. (இதன் காரணம் எனக்கு பின்புதான் புரிந்தது!!!!) விடுதியில் தங்கிப் படிக்க மிகவும் சிரமப் பட்டாள். சாப்பாடு, தங்குமிடம் என விடுதியில் எந்த வித குறைபாடுகளும் இல்லாதிருந்த போதிலும், திருச்சிக்கே திரும்பிச் சென்று, அங்கேயே ஒரு கல்லூரியில் சேரும் முடிவுக்கு வந்துவிட்டாள்.
மங்கையர்க்கரசியால் என் பெரியம்மாவிற்கு ஏகப்பட்ட கவலை. அவர்கள் வீட்டிற்கு அவள் ஒரே பெண். எனவே திருச்சியை விட்டு, சென்னை வந்து, மங்கையர்க்கரசியின் கல்லூர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10560
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.