"நான் ஆரம்பத்துலையே சொன்னேன் அசோக்.. வேணாம் வேணாம்னு.. அவதான் கேக்கலை.. அரிப்பெடுத்தவ..!!"
"அரிப்பெடுத்தவளா..?"
"ம்ம்.. அந்த பானுதான்.. இன்னைக்கு எப்படியும் அனுபவிச்சே.."
சொன்ன இஷா பட்டென்று தன் வாயை பொத்திக்கொண்டாள். அறுக்கப்போற ஆடு மாதிரி திருதிருவென விழித்தாள். நான் பட்டென்று உஷாரானேன். ஆஹா..!!! இது வேற எதோ மேட்டரா இருக்கும் போல இருக்கே..?
"சொல்லு இஷா.. இன்னைக்கு எப்படியும் அனுபவிச்சே..?"
"ம்ஹூம்..!!"
"என்னாச்சு..?"
"பானு அதை வெளில சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்கா..!!"
"எதை..?"
"அதைத்தான் சொல்லக்கூடாது..!!"
"சும்மா சொல்லு இ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 15124
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.