"என்ன பானு தள்ளிவிடுற..? என்னை உனக்கு புடிக்கலையா..?" என்று ஏமாற்றமான குரலில் கேட்டேன்.
"என்ன எழவை குடிச்சு தொலைச்ச..? நாத்தம் குடலை பொரட்டுது.. போ.. போய் ப்ரஷ் பண்ணிட்டுவா முதல்ல..!!"
"ப்ரஷ் பண்ணவா..? இப்போவா..?" நான் பரிதாபமாக கேட்க,
"ஆமாம்.. ப்ரஷ் பண்ணு.. போ..!!"
நான் ஒருமாதிரி குழப்பத்துடன் எழுந்துகொண்டேன். நடந்து பாத்ரூம் சென்றேன். கொஞ்சமாய் பேஸ்ட்டை விரலில் பிதுக்கி பல் துலக்கினேன். பானு பாத்ரூம் வாசலில் கைகளை கட்டிக்கொண்டு , என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். நான் ப்ரஷ் செய்துவிட்டு, கொஞ்சமாய் சோப்பு போட்டு முகமும் கழுவிக்கொண்டேன்.
பாத்ரூமை விட்டு வெள...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10165
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.