மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்குட்பட்ட குடகு மலை அந்த அதிகாலை குளிரில் செய்வதறியாது மௌனித்திருந்தது. அந்த மௌனம் அந்த மலைப்பிரதேசம் முழுவதும் பிரவாகித்தது போலவே அரண்மனையையும் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அந்த சிறு கருங்கல் மண்டபத்தில் மட்டும் ஏதோ சலனம். அது இளவரசன் மஞ்சுநாதன் குளியலுக்கு ஆயத்தப்படும் நேரம். அவன் ஆருயிர் நண்பன், உதவியாள், ஏவலாள் என அனைத்துமாகிய வீரய்யன் மஞ்சுநாதனின் ஆடைகளை நெகிழ்த்திக்கொண்டிருந்தான்.
இளவரசனுக்குரிய அங்க அடையாளங்கள் ஒன்றும் குறைவில்லாமல் மஞ்சுநாதன் ஓங்குதாங்காக இருந்தான். பெரிய கண்கள், கூர்த்த நாசி, மலர்ந்த செவிமடல்கள், தாமரையின் நிறத்தில் உதடுகள், அளவான கழ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 4585
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.