காதலே என் காதலே
இந்தக் கதையின் நாயகன் மதன். தென்னாற்காடு மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். படிப்பில் படுசுட்டி. பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் வகுப்பில் தேறினான். பின்னர் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் இளம்அறிவியலில் விலங்கியல் பிரிவில் சேர்ந்தான். கல்லூரி ஆரம்பித்த முதல் நாள். 2-ஆம் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்களின் 'முறையான' வரவேற்பிற்குப் பின்னர் வகுப்பறையில் நுழைந்தான். முதல் இருபாடவேளைகளும் பேராசிரியர் வராமல் வெட்டியாகக் கழிந்தது. 3-ஆம் பாடவேளை மொழிப்பாடம். மொழிப்பாட வகுப்பு விலங்கியல் மற்றும் வேதியியல் ஆகிய இருபிரிவினருக்கும் இணைந்துதான் நடத...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 16285
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.