மலையாள மனோரதம்
முன்னுரை.
தொன்றுத்தொட்டு தமிழகத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். (இடையிடையே வேறு சிலரும் வந்து போயினர். உதாரணத்திற்கு பல்லவர்கள், இராஷ்டிரகூடர்கள், கடம்பர்கள், சாலுக்கியர்கள் போன்றோர்களும், ஏன் சில சமயங்களில் சில சிற்றரசர்கள் கூட பேரரசர்களாகி இருக்கின்றனர்!).
இந்நாளில், முந்நாளைய பாண்டிய மற்றும் சோழ நாட்டவர்களிடையே எந்த வித பாகுபாடும் கிடையாது. (அட! நமது தமிழ் நாட்டைத் தான் சொல்லுகிறேன்). ஆனால், முந்நாளைய சேர நாட்டிற்கு என்ன ஆயிற்று?
நம் அனைவருக்கும் சேர நாடு, இந்நாளில் ‘கேரளம்’ என்று அழைக்கப...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9328
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.