இன்று..
ஊர்: சென்னை
இடம்: எனது வாடகை வீடு
நான் அப்போதுதான் ஆபீசை விட்டு வந்திருந்தேன். மாலை 6.10 ஆகியிருந்தது. பைக்கை வீட்டுக்குள் நுழைத்து ஸ்டாண்ட் போட்டேன். கீழ் போர்ஷன் காலிங் பெல்லை அடித்துவிட்டு காத்திருந்தேன். இந்த வீட்டின் மேல் போர்ஷன்தான் என்னுடையது. இந்த கீழ் போர்ஷனில் ஹவுஸ் ஓனர் குடியிருக்கிறார். அசோக் லேலேண்டில் வேலை பார்க்கிறார். இன்னும் ஆபீசில் இருந்து திரும்பி வந்தது மாதிரி தெரியவில்லை. வண்டியை காணோம். அவருடைய மனைவிதான் இருப்பாள். பேர் இந்திரா. நான் இந்துக்கா என்று அழைப்பேன். அவள்தான் கதவை திறப்பாள் என்று எதிர்பார்த்தேன். இதோ.. அவளேதான்..!!
"என்ன அசோக் தம்பி.....
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 13945
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.