இன்பவல்லி-7
அந்தக் காலைப் பொழுதில் புகாரின் வேறொரு பகுதியில் மேகவர்மன்,கடல் மல்லனின் அழிவுக்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
புள்ளினங்கள் கலகல ஓசையுடன் பறக்க கீழ்வானில் ஆதவன் தன் கிரணங்களை படரவிட்டு மெல்ல மெல்ல மேலெழும்ப மேகவர்மன், காலையிலேயே இந்திரவல்லியின் மாளிகைக்கு பயணமானான்.இந்திரவல்லியின் மாளிகையில் நிசப்தம் குடி கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவில் நடந்த கோலாகலங்களின் காரணமாக அலுத்துப் போன அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க,பணியாளர்கள் மட்டும் மாளிகையை சுத்தப் படுத்திக் கொண்டிருந்தனர்.ஆனால் இந்திரவல்லியும் சமாராவும் மட்டும் காலையிலேயே எழுந்து நீராடி, இந்திரவல்லி மாளிகையின் ஒரு மூ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 14261
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.