இன்பவல்லி-10
கடல் மல்லன் என்கிற செல்வநாயகன் இன்பவல்லி மற்றும் நீலவிழியின் ஆசைநாயகனாகி ஓரிரு மாதங்களுக்குள் இந்திரவல்லி தன் மகளைச் சிறுகச் சிறுக பாடம் நடத்தி அவள் மனதை மாற்றும் முயற்சியில் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தாள். அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாத இன்பவல்லியை சூர்யோதயத்திலேயே எழுப்பி பழக்கப் படுத்தினாள். அவளை அந்த காலைப் பொழுதில் தன்னுடனே வைத்து தன் பழைய கதைகளைச் சொல்லிச் சொல்லி எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கினாள்.
�சரி அன்னையே நம்மிடம் பொன்னும் பொருளும் இருக்கின்றன. இந்த கிராமத்தில் அனேகமாக எல்லா நிலங்களும் நம்மிடம் இருக்கின்றன. இதற்கு மேல பொருள் தேடி என்ன செய்யப் போக...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9821
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.