இன்பவல்லி-12
சரி இன்பவல்லி உனக்கு என்ன வேண்டும்?�
கேட்டால் கிடைக்க வேண்டும், இல்லையென்றால் என் மனம் உடைந்து போய்விடும், அதை விட கேட்காமல் இருப்பதே மேல்�
என்ன பீடிகை பலமாக இருக்கிறதே?
சொல்லத் தொடங்கினாள் இன்பவல்லி, அதனால் உண்டாகப் போகும் அனர்த்தங்களை சற்றும் உணராமலேயே..�ஆமாம் மல்லரே ஆண்கள் தங்கள் மோகம் தீரும் வரை என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள். பேதைப் பெண்களும் அதை நம்பி அவர்கள் ஆடும் ஆட்டத்துக்கெல்லாம் வளைந்து கொடுப்பார்கள். குடிகாரன் பேச்சாவது விடிந்தால் போகும் ஆனால் மோகிகளின் பேச்சு ஒரு நாழிகையில் போகும். கேட்டு விடுவேன் ஆனால் உங்கள் மனம் நோகக் கூடாது பாருங்கள்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9319
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.