ஏரிக்கரை பூங்காற்றே − பகுதி 1
பகலினை இரவு கவ்வும் அந்திமக்காலம் அது,தன் ஆடுகளை மேய்த்து முடித்து மந்தையில் அடைக்க பத்திக்கொண்டு சென்றான் நமது கதையின் கதாநாயகன் இசக்கி முத்து என்ற இருபது வயதே நிரம்பிய படிப்பு அறிவு என்பது சுத்தமாக இல்லாத தன்னை சுற்றி உள்ள உலகம் மற்றும் வெளி உலகம் என்பது என்ன என்பதை அறியாத வெகுளி பையன் அவன்.
அவன் ஒரு அனாதை, பத்து வருடங்களுக்கு முன் நடந்த ஜாதி சண்டையில் உயர் ஜாதியினரால் வெட்டி கொல்லப்பட்டனர் அவன் பெற்றோர்கள். அப்போது அவனுக்கு வயது பத்து அன்றில் இருந்து அவன் தாய் மாமா செல்லக்கண்ணுவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறான். ஆடு,மாடுகளை மேய்ப்பான்,யார் வேலை சொன்ன...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 4490
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.