கிணத்தில் விழுந்தேன்
எங்கள் ஊரில் தோட்டக்காணிகளைத் தாண்டி ஒரு பொதுக் கினறு இருக்கின்றது. மிகவும் நல்ல தண்ணீர். குளித்தால் சுகமோ சுகமென்று இருக்கும். ஆனால் என்ன ஒரு சங்கடம் எப்போதும் யாராவது குளித்துக் கொண்டே இருப்பார்கள். பல வேளைகளில் கச கசவென்று கூட்டமாக இருக்கும்.
ஆண் பெண் சிறுவர்கள் என்று கூட்டமிருக்கும். இது எங்கள் ஊருக்குச் சொந்தமில்லாத கிணறு. பக்கத்து ஊரவர்கள் எங்கள் ஊரில் நிலத்தை வாங்கி நல்ல தண்ணீர் என்பதற்காக கட்டியிருந்தார்கள். குடி நீர்த் தேவைக்காகக் கட்டினார்கள் என்றும் காலப்போக்கில் குளிக்கும் கிணறாகிவிட்டது என்றுமே நான் அறிந்திருக்கின்றேன்.
பக்கத்து ஊரவர்களின்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 14051
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
வாசகர் கருத்து
hai
aaa
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.