சந்தர்ப்பம். - 2
'வாங்க! வாங்க!"
'நல்லா இருக்கீயா? சுரேஷ் இல்லையா?"
"அவர் எங்கே வீட்டுலே தங்கறாரு? டூர் போயிருக்கிறாரு. உள்ளே வாங்க"
நிலைப்படியைத் தாண்டி உள்ளே வந்தேன். வீடு பளிச் என்று இருந்தது.
மணி காலை பத்து இருக்கும். வெள்ளிக்கிழமை. அரசு விடுமுறை. நண்பனைப்
பார்த்து பொழுது போக்கலாம் என்று வந்தேன். சே! அவன் இல்லை. ஏமாற்றமாய் இருந்தது.
'எப்பொ திரும்பி வறான்?'
'ரெண்டு நாளாகும். வீட்டுலே எல்லாம் சௌக்கியமா? நளினி நல்லா இருக்காளா?'
நளினி என் மனைவி.
'எல்லாரும் நலம். நீ நலமா?'
'எனக்கென்ன, ஓடுது. அவர் இல்லேன்னா உள்ளே வரமாட்டீங்களா?'
சிரித்தேன் நான். '...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 3929
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.