வழக்கத்தைவிட அலங்காரம் அதிகமாகத்தான் இருந்தது ஏன் இன்னும் சொல்லப்போனால் என்னையறியாமல் நானே அதிக ஆர்வத்துடன் அலங்காரம் செய்து கொண்டேன் . . காரணம் அவன் . . ரவிவர்மன் . .நான் என்னவோ அவனை ரவி என்றே அழைக்கப்பழகி கொண்டேன் . . .ஓவியர் ரவிவர்மன் படைப்பாளி . . என்னவனே சீ சீ மனதுக்குள் ஆசையப்பாத்தியா இவளுக்கு என்னவனாம் . . ஆம் நான் அவனை காதலிக்கிறேன் . . அவனுக்குத்தெரியாமல் காதலிக்கிறேன் . என் காதல் அவன் உடல் சார்ந்தது அல்ல . அவன் பணத்தை சார்ந்தது அல்ல மாறாக உள்ளம் அதிலும் அவன் பெண்மையை அதிகம் நேசித்தேன் . உங்களுக்கு தெரியுமா எல்லா ஆண்களுக்கும் பெண்மை உண்டு பெண்களுக்குள்ளும் ஆண்மை உண்டு . .அதை உணர்ந்து ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 16157
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.