வானம் நன்றாக கருக்க தொடங்கியது, கை குழந்தை கூட்டத்தில் மெல்ல அழுகையை ஆரம்பித்தது
“சோ சோ….. என்னடா செல்லம் தூக்கம் வரலயா?” மெதுவாக குழந்தை முதுகை தட்டிகொடுத்தாள் குழந்தை அழுவதை விடுவதாய் தெரியவில்லை முன்னாடி இருந்து அண்ணி குரல் கொடுத்தாள்
“என்னடி ஆச்சு ஏன் அழுறான் பசி அமத்தி கொண்டு வந்தியா இல்ல நீ பாட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டியா?”
” இல்ல தூங்கிட்டு இருந்தான் அதான் அப்படியே தூக்கிட்டு வந்துட்டேன்” என்றாள்
” கூட்டம் வேற நிறையா இருக்கு அப்படி ஓரம ஒதுங்குவோம்” என்று சற்று தள்ளி சுவர் பக்கமாய் நின்றுகொண்டிருந்த வெளியூர்காரர்கள் வந்த மாட்டு வண்டி நின்ற இடத்தை காட்டினாள், வெளியூர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 14197
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.