அவள் யார் அவள் ???
அன்று இரவு 1 மணி இருக்கும் நான் சுந்தரின் திருமண ரிசப்ஷனில் கலந்துக் கொண்டு வீடு திரும்பும் போது... வரும் வழி எல்லாம் எனக்கும் பல பல யோசனைகள்... சுந்தருக்கும் எனக்கு ஒரே வயது... அவனுக்கு திருமணமும் ஆகிவிட்டது... எப்படியாவது இந்த வருடத்துக்குள் நானும் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும்... எனக்கென ஒருத்தி வேண்டும்... எத்தனை நாட்கள் தான் இப்படியே தனித்திருப்பது? இப்படியேல்லாம் கற்பனை செய்துக் கொண்டே காரை ஓட்டி வந்தேன்...
ச்சே... நான் வாழ்வது என்ன வாழ்க்கைடா சாமி? இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அவன் அவன் ஊருக்கு ஒருத்திய வச்சிட்டு இருக்கான்... நல்ல வேலை, நல்ல சம்பளம்னு இர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10213
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.