தோப்பில் ஒரு நாடகம் - ஒன்பது
பொன்னமராவதி வந்து இறங்க முண்டியடித்து கூட்டம் திபுதிபு,,,வென இறங்க கங்காவோ தாவணித்தலைப்ப பிடித்து திருகிக்கொண்டே அப்பாவை அம்மாவை அணணனின் அருகே தள்ளிவிட்டபடி படிகளை விட்டு தரைக்கு தாவினாள்.
சரியாக காரைக்குடிக்கு பஸ் நிற்கவும் அதில் எல்லோரும் ஏறியவர்கள் இரவு 9 மணிக்கு போய் ரயில்நிலையத்தில் நிற்கும் பெங்களூர் மெயிலில் உட்கர்ந்த பிறகுதான் சற்று ஆசுவாசமானவர்கள் பெட்டிகளில் பயணிகள் குறைவாகவே இருக்கவும் ராகவய்யர் நன்றாக காலை நீட்டியவர் நான்கு நிமிடத்தில் குறட்டை ஒலியுடன் தூங்கவும் ஆனந்தவல்லிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
எதுக்காக் நம்ம மகனை வெட்ட வந்தார்க...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 3523
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.