ஊரிலிருக்கும் வரை உஷா
ஆம்! அவளை நான் பார்த்தேன், அது எப்படி நடந்ததென தெரியாது, ஆனால் திடும்மென தோன்றியதால் நாங்கள் குடியிருக்கும் முதல் மாடியின் பால்கனிக்கு வந்து அதன் கைப்பிடி சுவரில் எனது உடல் பாரத்தை இறக்கி வீதியில் பார்த்தேன். அது அவளே தான்! எனது கனவு நாயகி நயன் தாராவின் அச்சு நகலாக ஒரு எழிலோவியம் என் வீதியில் உலா வந்தது ஸ்கூட்டி பெப்பில்.
என் வீட்டு மாடியேறி வந்து விட கூடாதா என எண்ணிக்கொண்டிருக்கும் போதே, என் வீட்டினை தாண்டி அடுத்த தெரு நோக்கி சென்றாள், என் இதயம் மெலிதாக விம்மியது. இப்படியொரு அழகு சிலை, காணக்கிடைக்காத பளிங்கு பெட்டகம், "போ! அவள் எங்கு போகிறாள் என பார்!" என எ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10546
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.