சரக்கு மாஸ்டர் பாகம் 1 தோப்புக்குள்ளே திருவிழா
செட்டிநாடு என்று அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தின் காரைக்குடி நகரத்தைச் சுற்றி உள்ள பகுதியில், நகரத்தில் இருந்து சற்று உள்வாங்கி இருந்த ஒரு கிராமம். வறண்ட செம்மண் பூமி. நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் நகரத்தாரின் ஆதிக்கத்தால் செல்வச் செழுமை நிறைந்திருக்கும் பூமி. இன்று நாம் பிசினெஷ், எக்ஸ்போர்ட், இம்போர்ட் என்று பீட்டர் விட்டுக்கொள்ளும் விசயங்களை காலகாலமாய்ச் சத்தமின்றி அலட்டிக்கொள்ளாமல் வியாபார யுக்தி, உழைப்பு, சிக்கனம், சேமிப்பு என்ற விதத்தில் சாதித்துக்காட்டிய ஒரு இனத்தின் வேர் பூமி. தங்களது கலாரசனையான கட்டிடக் கலை ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10912
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.