தளபதியின் தடியாட்டம்
அஸ்தமன நேரம் அண்மித்துக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கு கரையோரமாக ஓய்வெடுக்க போய் கொண்டிருக்கும் அந்த வேளையிலே ஆற்றங்கரையோடு மிகவும் களைத்துப் போன குதிரை மெதுவாக நடந்து செல்ல அதன் பக்கத்தில் பாண்டிய நாட்டுத் தளபதி முத்தரையன் நட்ந்து கொண்டிருந்தான். யாராவது கண்ணுக்கு தென் படுகிறார்களா என ஆற்றங்கரையில் கண்களால் ஆராய்ந்த படி நடந்து கொண்டிருந்தான் முத்தரையன். சற்று தூரத்தில் ஒரு படகோட்டி படகினை ஆற்றிலிருந்து வெளியே இழுத்து பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு கயிற்ற்னால் படகினைக் கட்டிக் கொண்டிருந்தான். புரவியினை விட்டு விட்டு அந்த படகோட்டியை நோக்கி விரைந்தான் முத்தரையன்.<...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10475
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.