கழுகுமலை கந்தர்வன் - பாகம் 1
காட்சி 1 :
தலை நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஊர் இன்பவள்ளிபுரம். நகரத்திற்கு பக்கத்தில் இருந்தாலும் அதற்குரிய எந்த தாக்கமும் இல்லாமல் தனித்தன்மையோடு இன்பவள்ளிபுரம் வளமும் வனப்பும் பெற்று மிகவும் அழகான ஊராக திகழ்ந்தது.
ஊரிலுள்ள அனைவருமே மகிழ்ச்சியாகவும் எந்த வித குரையும் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர். நல்ல பசுமையான இயற்கை எழில் கொஞ்சி கூத்தாடும் இடமாக இன்பவள்ளிபுரம் இருந்தது. பூக்கள் சில எங்கோ இருந்து பறந்து வந்தாலும்....மேலும் இன்னொரு இடத்திற்கு செல்லாமல் அந்த ஊரிலே விழுந்து அதன் இனத்தை பெருக்கும் அளவிற்கு அந்த ஊர் அழகிலும் வளமையிலும் மெருக...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 6151
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.