கழுகுமலை கந்தர்வன் - பாகம் 2
காட்சி 2 :
சிம்மவர்மன் வழக்கம்போல் மரம்வெட்டுவதற்காக போய்க்கொண்டிருந்தான். அன்று நீண்ட நேரம் ஒரே மரத்தை வெட்ட முடியாமல் வெட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இது நாள் வரையிலும் இப்படி ஒரு பலமான மரத்தை பார்த்ததில்லையே இது என்ன மரம் என்று ஆராயத்தொடங்கினான். எவ்வளவோ முயன்றும் அது எந்த வகையான மரம் என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஆனால் இன்பவள்ளிபுர மரத்திற்கும் இந்த மரத்திற்கும் ஏதோ ஒற்றுமை உள்ளதாக அவன் மனம் சொன்னது. மரத்தை பாதி வெட்டிய நிலையில் இன்று வெட்டியவரை போதும் மீதியை நாளைக்கு வெட்டிக்கொள்ளலாம் என்றெண்ணி அங்கிருந்து புறப்படும்போது ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 8003
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.