ஆறும் ஏழும் அஞ்சுக்கு எட்டும்
காட்சி-1
ஆறுமுகம் வீடு
அருணா மில் அதிபர் ஆறுமுகம் கொரியரில் தனக்கு வந்த கடிதத்தை படிக்கிறார். ..................
என் அடுத்த ஜன்ம கணவர் ஆறுமுகம் அவர்களுக்கு இப்பிறவி காதலி அஞ்சனா எழுதுவது. மிச்சமுள்ள ஆறு பிறவிக்கும் தங்களையே கணவராக வரிகக விழையும் நான் இன்று மதியம் இரண்டு மணிக்கு தங்களை இமயம் பேரங்காடியில் பார்த்தேன். ஆறாத காதலுடன் ஆறு, ஆறு என அலறியபடி நகரும் மாடிப்படியின் நடுவண் பகுதியிலிருந்து தரைக்கு தாவி இருப்பேன். எதிரில் என் கணவர் ஏழுமலை வரவே மலைத்து நின்றேன். அவருக்கு தெரியாமல் தங்களை சந்திக்க முயல்வதற்குள் புயல் வேகத்தில் மாயமாகி...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 4240
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.