துளசிமாடம்... பகுதி-6
பேருந்தினுள் யாரும் இல்லை. நான் ஏறியமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தபொழுது பேருந்து திடீரென நகர ஆரம்பித்தது. சில நொடிகளில் அதன் வேகம் அதிகரித்திருந்தது. நான் அமானுஷ்யமாக உணர்ந்தேன்.
யாருமே இல்லாமல் எப்படி பேருந்து நகர இயலும்...? பேய் ஆவிகளின் வேலையாக இருக்குமோ என தீவிரமான பயத்தினில் என் இதயம் மிகவும் வேகமாகத் துடிதுடிக்க ஆரம்பித்து என் இரத்த நாளங்களில் குருதியினோட்டம் அதிகரித்திருந்தது.
ஒரு சில நொடிகளில் என் தோள் மீது திடீரென ஒரு கை வந்து விழுந்தது. நான் பயத்தினில் வீல் எனக் கூச்சல் போட்டேன்.
யாரென்று திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர்தான்....
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9167
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.