துளசிமாடம்....பகுதி-4
இப்பொழுது என்னிடம் பயம் நீங்கி நான் நார்மலான நிலைக்கு வந்து கொண்டிருந்தேன். விஞ்ஞான அறிவு என் அறியாமையை நீக்கியது. நான் தெளிவான முடிவிற்கு வந்திருந்தேன். நானே எலக்ட்ரானிக்ஸ் படித்தவன். என்னிடமே எவனோ வேலையைக் காட்டுகின்றான். என் எலக்ட்ரானிக்ஸ் அறிவைப் பயன்படுத்திட இதுவே தக்க தருணம். வீடு இப்பொழுது அமைதியாயிருந்தது. பூஜை புனஸ்காரங்கள் சரியாக செய்யப்பட்டது. துளசிமாடத்தினை இன்னும் ஓரிருமுறை அதிகமாய் வலம் வர ஆரம்பித்திருந்தனர். துளசிச் செடிக்கு அதிக மகிமை இருப்பதாய் எங்கள் அம்மா சொன்னார்கள். செய்வினை தோஷங்களை நீக்கவல்லது துளசி மாடம் என்றனர்.
எங்கள் வீட்டு பூஜையறை...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 8431
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.