இதுவும் ஒரு காதல்தான்
மேல்நிலைப்பள்ளி முடித்ததும், சக மாணவ மாணவிகள், கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்து வருங்காலத்தை பற்றி கனவு கண்டு கொண்டிருந்தனர். கவலை இல்லாத காலம் மறைந்து பொறுப்புகள் வரும் நேரம் நோக்கி இந்த இளசுகள் பயணத்தை தொடங்கும் காலம் அது. இதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான் சரண். அவனுடைய பெற்றோரும் மதியம் ஆகியும் அவனை எழுப்ப மனம் இன்றி, மகனை பற்றி தமக்குள் மகிழ்ச்சியுடன் மெச்சிக் கொண்டு தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இதற்கு என்ன காரணம்? சரணின் அபார புத்திசாலித்தனம்தான். ஐந்தரை அடி உயரம், விண்ணென்ற உடம்பு, லேசாக அரும்பும் மீசை, ஒரு விளையாட்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 4297
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.