ராஜசேகரின் குடும்ப நிம்மதி - பாகம் 1
ராஜசேகரின் ஹ்யுண்டாய் ஆக்ஸண்ட் ஓசையே இன்றி மெதுவாக வந்து சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் பங்களாவின் வாயில் கேட் அருகே வந்து நிற்கவும், வாயில் காவலாளி ஒரு சல்யூட் அடித்து, கேட்டைத் திறந்து தள்ளினான். கேட்டின் சக்கரங்கள் தரையில் நீளமாகப் பதிக்கப்பட்ட rail மீது ஓசையின்றி ஓடியது. ராஜசேகர் வண்டியை ஒடித்துத் திருப்பி கேட் வழியாக காரை ஓட்டி வந்தார். கேட்டிலிருந்து 40 அடி அதற்கான பாதையில் ஓடிய பின்னர் போர்ட்டிகோ வந்தது. போர்டிகோவை ஒட்டி வண்டி நிறுத்தும் garage. garage ஐ ஒரு ஷட்டர் மூடியிருந்தது. வண்டியில் இருந்தபடியே ஜன்னலை இறக்கி, தன் வலது கையை வெளியே நீ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12747
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.