இப்போது என்னால் எனக்கு முன்னால் இருந்தவைகளை தெளிவாக பார்க்க முடிந்தது. அது எந்த இடம் என்றே புரியவில்லை. சுற்றிலும் உயரமாய் பச்சை பச்சையாய் மரங்கள். மிக அடர்த்தியாக வளர்ந்திருந்தன. சூரிய ஒளி ஊடுருவ முடியாமல், வீரியம் இழந்து, ஒரு மாலை நேர எஃபெக்டில் இருந்தது அந்த இடம். தரையெங்கும் சீரில்லாமல் புல் வளர்ந்திருந்தது. அந்த புல் மேல் காய்ந்த சருகுகள் பெருமளவில் இறைந்து கிடந்தன. சற்று தள்ளி அவர்களுடைய க்வாலிசும், அதற்கு பின்னால் எங்கள் காரும் நின்றிருந்தன. எங்கள் காருக்குள் இருந்து அம்மா, சகூதரிகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் பேச நினைத்தேன். உதடுகள் பிரியவில்லை. நாக்கு வறண்டு போயிருந்த...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5371
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.