நான் வீடிற்குள் நுழையும் போதே என்னை கோபமூட்டும் வகையில் அப்பா கத்திக்கொண்டு இருந்தார்.
“அந்த தருதலை நான் சொன்னா கேக்குமா.. நீயெ சொல்லு..”
“ நான் சொல்லி அனுப்புறேன் நீங்க பேசாம இருங்க” இது என் அம்மா
நான் குமார்.பி.காம்..படித்து அரியரோடு 3வருசமாய் ஊர் சுற்றி கொண்டு திட்டு வாங்குபவன்.டி கடைதான் என் புகலிடம். உள்ளே நுழைந்தேன்.அப்பா..சோபாவில், அம்மா எதிரில், கீழே தங்கை செல்வி. நான் கவனிக்காதது போல என் ரூமுக்கு போக,அம்மா “குமார்” கூப்பிட்டாள். நின்றேன்
அம்மா பக்கத்தில் வந்து.. “குமார், செல்விக்கு நாளைக்கு பி.இ.கவுன்சிலிங்,காரைகுடி போகனும்,அப்பாவுக்கு ஆபீஸ்ல அர்ஜன்ட் வேலை இருக்காம்..தங்கச...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9612
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.