இரண்டு நாட்களாக மனம் குழம்பி எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். எப்படி யாரிடம் சொல்வது? முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என் புருஷன். ஆனால் அவரிடமே சொல்ல முடியாமல் மென்று முழுங்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். எந்த பெண்ணுமே தன் புருஷனிடம் கூட சொல்ல முடியாத நிலை எனக்கு உருவாயிருந்தது. எப்படி ஆரம்பிப்பது? என்னவென்று சொல்வது? இந்த பிராமணன் கையையும், காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது. சொல்லப் போனால் இதில் என் பங்கும் அல்லவா இருக்கிறது? அவரை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்? வெளியே தெரிந்தால் மானக்கேடு. இந்த முப்பத்தியேழு வயதில்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9997
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.