கிளி பிடிக்க போய் குரங்கிடம் மாட்டிய கதை.-4
கோகிலா வேறு யாரும் இல்லை, கீழே உள்ள ஒரு போர்ஷனில், குடியிருக்கும் விதவை அவள். சுமார் 36 அல்லது 38 வயது இருக்கும் அவள் எப்போதும் குனிந்த தலை நிமிராமல் தான் செல்லுவாள். ஏதோ தையல் வேலை செய்து வருகிறாள். யாரிடமும் சத்தமாக பேசமாட்டாள். பூனை போல சாதுவாக இருக்கும் அவளா இப்படி என்று நான் பிரமித்து போனேன். அவளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. வயது 18. அவனது பெயர் கணேசன். அம்மாவை போலவே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். ஏதோ ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தான். படிப்பில் கெட்டி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். மற்ற படி ஆட்டம் பாட்டம், அரட்டை, நண்ப...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11942
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.