கிளி பிடிக்க போய் குரங்கிடம் மாட்டிய கதை 08
எனது பார்வை போகும் திசையை கவனித்த, மாதவி நகர்ந்து எனக்கு வழிவிட்டாள். எதுக்கு குழந்தை இப்படி அழறது..? என்றேன்.
எதுக்கு என்ன தெரியும்? சனியன்.. நிறுத்தவே மாட்டேன்குது! பாலும் குடிக்கலை.. தூங்கியும் தொலைக்காம என் உயிரை வாங்குது..! என்று படபட என்று மாதவி பொறிந்தாள். ஒரு சரா சரி குடும்ப தலைவியின் ஆதங்கம்... கோபம்!
ஏய்! நீ கத்திக்கிட்டே இரு! வந்து நல்லா இன்னும் போடுவேன்..! என்று அவள் கத்த, அந்த குழந்தை அவளின் சத்தத்தைக் கேட்டு இன்னும் உறக்க கத்தியது. அவளது முதல் குழந்தையோ, அம்மாவின் கோபத்திற்கு பயந்து தனது கண்களை இறுக்கி மூடிக்கொண்டு ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 8339
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.