கிளி பிடிக்க போய் குரங்கிடம் மாட்டிய கதை.-3
அவள் மெஸ் ஓனரிடம் ஏதோ சொல்ல, அவர் திரும்பி பக்கத்தில் இருந்த கடைப்பையனிடம் ஏதோ கூறினார். அவன் உடனே சமையல் அறைப் பக்கம் ஓடினான். இதற்குள்ளாக நான் எனது உணவை உண்டு விட்டு, அங்கிருந்து கை கழுவ நழுவினேன். கையை கழுவி விட்டு, நான் அப்படியே ஒதுங்கி நின்றேன். அதே நேரத்தில், ஏதோ தற்செயலாக பார்ப்பதைப் போல, அதே கண்கள் மெஸ்ஸில் நோட்டம் விடுவைதை நான் பார்த்தேன். சில வினாடிகளுப் பிறகு அவள் தனது கண்களை விளக்கிக்கொண்டு, தெருவில் வேறு எங்கேயோ பார்ப்பதை போல பாவனை செய்தாள். பின்னர் மிண்டும், அவளது கண்கள், மெஸ்ஸின் உட்புறத்தில் உணவு உண்ணுபவர்களை பகுதி பகுதியாய் பி...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12710
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.