கிளி பிடிக்க போய் குரங்கிடம்..(12)
மறு நாள் நான் இருந்த போர்ஷனின் கதவை யாரோ வெகு பலமாக தட்டுவதை கேட்டு விழித்தேன். சட்டென்று கண் விழித்த நான், கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 10:30. ஐயோ! இவ்வளவு நேரம் ஆயிடுச்சே! என்று பதறிக்கொண்டே, நான் எழுந்தேன். கதவை மீண்டும் தட்டும் ஓசைக்கேட்டது.
ஒரு நிமிஷம்.. என்ற படி, எனது இடுப்பில் அரைக்குரையாய் அவிழ்ந்து இருந்த லுங்கியை சரி செய்த படி நான் கதவை திறந்தேன்.
கதவை திறந்து, யார் என்ன என்று பார்ப்பதற்குள், என்னை தள்ளிக்கொண்டு மாதவி உள்ளே வந்தாள். நான் ஒன்று புரியாமல் விழிக்க, என்ன? ஐயாவுக்கு இன்னும் தூக்கம் தெளியலையாக்கும்..! என்று குறும்புடன...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11263
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.