கிளி பிடிக்க போய் குரங்கிடம்.... (பாகம்-18)
மெரினாவை அடையும் போது, மாலை மணி 6:15ஐ தொட்டுக்கொண்டு இருந்தது. வாரக்கடைசி இல்லை ஆதலால், கூட்டமும் அதிகமாய் இல்லை. நாங்கள் வழக்கமாக போவதை விட சற்று ஒதுங்கிய இடத்தை நோக்கி நடந்தேன்.
போதும்.. இங்கே உட்கார்ந்து பேசலாம்.. என்று ஷாலி சொல்லிக்கொண்டே அமர போனாள்.
இங்க வேணாம்.. அங்க பாரு அங்க சுண்டல் விக்கரவன் இருக்கான் பாரு! இன்னும் ஐஞ்சு நிமிஷத்திலே இங்கே வந்து நைநைன்னு சுத்திக்கிட்டு இருப்பான். இன்னும் கொஞ்ச தூரம் போகலாம்.. என்று ஷாலியை இழுத்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு இடத்தில், கடற்கரையில் படகுகள் இரண்டு மூன்று கரையில் இருந்தன. சும...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11338
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.