தீ...தீ... தித்திக்கும் தீ....1..
ஜன்னலின் வழியே சுள்ளென்று முகத்தில் அடித்த சூரிய ஒளியால் கண்விழித்த விமலா கட்டிலில் சோம்பலாய்ப் புரண்டாள். அதே நேரம் அவள் அறைக்கதவு தட்டப்பட அவள் "யாரது?" எனக் கேட்க கதவைத் திறந்து கொண்டு கமலா கையில் காபி டம்ளருடன் உள்ளே வந்தாள். அவளைப் பார்த்ததுமே காரணமில்லாமல் அவள் மேல கோவம் வர "ஏய்...காலையில உன் மூஞ்சிய என்கிட்ட காட்டாதன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? கேக்கமாட்ட? வரவர உனக்கு ரொம்ப திமிராய்டுச்சு?" என்று அவள் மீது எரிந்து விழுந்தாள். இதைக் கேட்டும் கமலா தன் முகத்தைச் சுளிக்கவோ இல்லை கோபப்படவோ செய்யாமல் சிறுபுன்னகையோடு "காலையில எழுந்திருக்கும்போதே கோ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12937
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.